சிலிக்கான் வேலியில் உலகளாவிய தமிழர்களுக்கான தொழில் முனைவோர் சந்திப்பு : Global Tamil Entrepreneurs Network 2017

அமெரிக்க தமிழ் தொழில் முனைவோர் சங்கம் (ATEA – American Tamil Entrepreneurs Association), உலகளாவிய தமிழ் தொழில் முனைவோருக்கான சந்திப்பு (GTEN -Global Tamil Entrepreneurs

Read more

நாட்டின் முன்னணி தொழிற் குழுமமான டாடா வின் தலைமை பொறுப்பில் தமிழர்கள்: திரு.நடராஜன் சந்திரசேகரன், திரு.ராஜேஷ் கோபிநாதன், திரு.கணபதி சுப்ரமணியம்

சந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில், இந்தியாவின் மிகப்பெரிய தனியார் பெருநிறுவன குழுமமாக டாட்டா குழுமம் (TATA Group) உள்ளது. டாட்டா குழுமமானது தற்போது பல வணிகப்

Read more

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சென்னையில் ஒன்று கூடி ஆனந்தமாய் கொண்டாடும் ‘ஸ்டார்ட்-அப் பொங்கல்’ திருவிழா

“தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறும், “தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகையும் முழங்கிய பொங்கல் என்பது தமிழர்களால் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. பொங்கல்

Read more

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்க பரிசுத் திட்டம் : மத்திய அரசு அறிவிப்பு

டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளை செய்யும் வணிகர்கள், நுகர்வோர்களை ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய அரசு இரண்டு புதிய பரிசுத் திட்டங்களை அறிவித்துள்ளது. புழக்கத்தில் இருந்த பழைய 500, 1,000 ரூபாய்

Read more

தொழில்முனைவை ஊக்குவிக்க ஒரு முயற்சி : தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை ((DIPP) ரூ. 2,000 ஆயிரம் கோடி மதிப்புள்ள கடன் உத்தரவாத நிதியை உருவாக்க திட்டம்

நாட்டில் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் ரூ. 2000 ஆயிரம் கோடி மதிப்புள்ள கடன் உத்தரவாத நிதியை (Credit Guarantee Fund) உருவாக்க தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டு

Read more

விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரை 7% வட்டியில் குறுகிய கால பயிர்க்கடன்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நடப்பு நிதியாண்டில் (2016-17) விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரை 7 சதவீத வட்டியில் குறுகிய கால பயிர் கடன் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி

Read more

இந்தியாவின் முக்கியமான சர்வதேச வேளாண் வர்த்தக கண்காட்சி : AGRI INTEX 2016, ஜுலை 15- 18 தேதி, கோயம்புத்தூரில்

இந்தியாவின் முக்கியமான வேளாண் வர்த்தக கண்காட்சியான AGRI INTEX 2016,  ஜூலை 15 – 18 ஆம் தேதி வரை கோயம்புத்தூரில் நடைப்பெறவுள்ளது. 16-வது AGRI INTEX வேளாண் கண்காட்சியை கோவை மாவட்ட

Read more

மைக்ரோசாப்ட் நிறுவனம் சமூக வலைத்தளமான LinkedIn-ஐ $ 26.2 பில்லியன் டாலருக்கு வாங்குகிறது

Microsoft அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனமாகும். Microsoft நிறுவனம் கணினி மென்பொருள், நுகர்வோர் மின்னணு பொருட்கள் மற்றும் கணினிகள் போன்ற விற்பனை மற்றும் சேவைகளை வழங்கிவருகிறது.

Read more

எளிதாக தொழில் செய்ய ஏற்ற மாநிலங்கள் பட்டியல் : பீகார் முதலிடம்

மத்திய அரசு கடந்த ஆண்டு முதல் தொழிலுக்கு சாதகமான நடவடிக்கைகளை எடுக்கும் மாநிலங்களை மதிப்பீடு செய்து தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு

Read more

இன்று முதல் சேவை வரி 14.5% லிருந்து 15% ஆக உயர்கிறது, 0.5% வரி விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலன்களுக்காக

ஜூன் 1 முதல்  சேவை வரி 14.5% லிருந்து  15% ஆக உயர்கிறது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் 0.5%  கிருஷி கல்யாண் செஸ்  (Krishi Kalyan Cess)

Read more

ராம்தேவின் பதஞ்சலி விரைவில் ஆன்லைன் ஹெல்த் கேர் துறையில் கால்பதிக்க இருக்கிறது

ஹரித்வார் தலைமையிடமாக கொண்ட பாபா ராமதேவின் பதஞ்சலி நிறுவனம் இந்தியாவின் எப்எம்சிஜி துறையில் மிக வேகமாக வளர்ந்துவருகிறது. பதஞ்சலி (Patanjali) நிறுவனம் விரைவில் ஆன்லைன் ஹெல்த் கேர் (healthcare)

Read more

அமேசான் இந்தியா விற்கும் பெரும்பாலான பொருட்களுக்கு ரீபண்ட் வழங்குவதை நிறுத்தியது

ஆன்லைன் மூலம் பொருட்களை விற்கும் நிறுவனங்கள் தங்கள் நிறுவனம் மூலம் விற்கும் பொருட்களில் ஏதேனும் குறைபாடுகள் அல்லது சேதமடைந்திருந்தால் அதற்கு ரீபண்ட் தொகையை (refund) வழங்கிவருகின்றன. அமேசான்

Read more

50% இந்தியர்கள் சொந்த தொழில் தொடங்க நினைக்கின்றனர் : ஆம்வே மற்றும் நீல்சன் இந்தியா ஆய்வு

ஆம்வே இந்தியா மற்றும் நீல்சன் இந்தியா இணைந்து இந்தியாவில் தொழில்முனைவு சமந்தமாக ஆய்வு மேற்கொண்டது. India Entrepreneurship Report 2015 என்ற ஆய்வை வெளியிட்டது. 21 மாநிலத்தில்,

Read more

பெரும்பாலான தொழில்முனைவோர்கள் தொழிலை தொடங்கும் வயது 28 மற்றும் 29 : Xeler8 பகுப்பாய்வு

Xeler8  ஸ்டார்ட் அப் நிறுவன பகுப்பாய்வு மற்றும் ஒப்பந்தம் சோர்ஸிங் நிறுவனமாகும். இங்நிருவனம் ஸ்டார்ட் அப் நிறுவங்கள் மற்றும் தொழில்முனைவோர்களைப் பற்றி ஆராய்ச்சியை மேற்கொண்டது. இதற்காக இ-காமர்ஸ், உணவு தொழில்நுட்பம், fintech,

Read more

ரிலையன்ஸ் JioMoney என்ற டிஜிட்டல் பணப்பை அப்ளிகேசனை தொடங்கியது

ரிலையன்ஸ் நிறுவனம்  JioMoney  என்ற டிஜிட்டல் பணப்பை அப்ளிகேசனை தொடங்கியுள்ளது. JioMoney என்பது மொபைல் மூலம் பண பரிவர்த்தனைகளை செய்ய உதவும் அப்ளிகேசனாகும். JioMoney யில் வாடிக்கையாளர்கள் பணத்தை சேமித்து வைத்துகொள்ளலாம்.

Read more

ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தில் முதல் மாதத்தில் 200 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பதிவுச் செய்துள்ளன

தொழில்முனைவோரை முன்னேற்றும் வகையில் Startup India (ஸ்டார்ட் அப் இந்தியா) திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு ஜனவரி 16-ல் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து ஸ்டார்ட்

Read more

இந்திய மாம்பழ இறக்குமதிக்கு உள்ள தடை விரைவில் நீக்கப்படும்: கொரியா

இந்திய மாம்பழ இறக்குமதிக்கு உள்ள தடையை  விரைவில் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கொரிய தூதர் சோ ஹூயன் (Cho Hyun) தெரிவித்துள்ளார். அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் நிகழ்ச்சியில்

Read more
Show Buttons
Hide Buttons